தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (ஃபெஃப்சி) இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் கடந்த சில நாட்களாக சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வந்தனர். பத்து நாட்களுகுக்ம் மேலாக நடைபெற்று வந்த இந்த வேலை நிறுத்தம், இரு அமைப்பினருக்கும் இடையில் நேற்று இரவு நடந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் நின்றுபோன அனைத்து படங்களின் படப்பிடிப்பு வேலைகளும் இன்று முதல் துவங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
#FEFSI #Vishal #RKSelvamani #ProducersCouncil #NadigarSangam #FEFSIStrike
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாஞ்சில் நளினி நேற்று சென்னையில் காலமானார்....